இந்நிலையில் விவசாயிகள் கோடை சாகுபடி செய்துள்ள சித்தமல்லி மேல் பாதி, கடம்பூர், பரப்பனா மேடு, காளாச்சேரி, பூவனூர், ராயபுரம், ராஜப்பையன், சாவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கோடை சாகுபடியை நிலத்தடி நீரை பயன்படுத்தி மின் மோட்டாரில் சாகுபடி விவசாயிகள் சுமார் 20,000 ஏக்கரில் சாகுபடி செய்துவரும் நெல் பயிர்கள் தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
The post நீடாமங்கலம் பகுதியில் அறுவடைக்கு தயாராகவுள்ள 20,000 ஏக்கர் நெற்பயிர் appeared first on Dinakaran.