இதுகுறித்து பட்டுக்கோட்டை நகர போலீஸ் நிலையத்தில் அதிர்ஷ்டலட்சுமி புகார் அளித்தார். இதன்போில் போலீசார் விரைந்து சென்று மீனாட்சி சுந்தரம் உடலை கைப்பற்றி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மீனாட்சி சுந்தரம் கடன் பிரச்சினை காரணமாக மன உளைச்சலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து பட்டுக்கோட்டை நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post தஞ்சாவூர் அருகே கடன் தொல்லையால் கார் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை!! appeared first on Dinakaran.