மருத்துவ உதவி தேவைப்படுவோருக்கு செவிலியர்கள் உணர்வுப்பூர்வமாக பணியாற்றுவது பாராட்டத்தக்கது. சாதாரண மருத்துவ சேவையை, போர்க்கால மருத்து சேவையை சாதி மதம் பார்க்காமல் சகிப்புத் தன்மையுடன் மேற்கொள்வதே செவிலியர்களின் மகத்தான பணியாகும். ஒன்றிய மாநில அரசுகள் செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post செவிலியர் தினம் ஜி.கே.வாசன் வாழ்த்து appeared first on Dinakaran.