சென்னை: சிலை கடத்தல் வழக்கில் வடிவேல் என்பவரை ஜாமினில் எடுக்க போலி ஆவணம் சமர்பித்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலி ஆவணங்களை சமர்பித்த மோகன், முகமது ரபிக் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இளைஞர் வடிவேலுவை ஜாமினில் எடுக்க சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் போலீ ஆவணங்கல் சமர்பித்திருந்தனர்.