பொள்ளாச்சி காப்பகத்தில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 5 பேர் கைது

கோவை: பொள்ளாச்சி காப்பகத்தில் இருந்த 22 வயது இளைஞர் வருண்காந்த் கொன்று புதைக்கப்பட்ட் விவகாரத்தில் ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் முக்கிய குற்றவாளியான மனநல காப்பக உரிமையாளர் கவிதா உட்பட 5 பேர் கைது செய்யபட்டுள்ளனர். திருவனந்தபுரத்தில் பதுங்கி இருந்த 5 பேரையும் சுற்றி வளைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

The post பொள்ளாச்சி காப்பகத்தில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 5 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: