பணம் குறித்து அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். தொடர் விசாரணையில், வெளிநாடுகளில் இருந்து வந்த ஹவாலா பணத்தை திருவாரூரை சேர்ந்த ஒருவரிடம் இருந்து பெற்று மயிலாடுதுறையில் உள்ள சிலருக்கு கொடுப்பதற்காக எடுத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து ரூ.20 லட்சத்தை பறிமுதல் செய்ததுடன் முகம்மது யூனுஸை போலீசார் கைது செய்து திருவாரூர் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
The post அரசு பஸ்சில் ஹவாலா பணம் ரூ.20 லட்சத்துடன் வாலிபர் கைது appeared first on Dinakaran.