குற்றம் புதிய வீடு கட்ட அனுமதி வழங்க ரூ. 5000 லஞ்சம் வாங்கிய பேரூராட்சி பணியாளர் கைது May 28, 2025 கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ரூ முருகன் டிஎஸ்பி சல்வன் துரி Ad கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே புதிய வீடு கட்ட அனுமதி வழங்க ரூ. 5000 லஞ்சம் வாங்கிய பேரூராட்சி பணியாளர் முருகன் கைது செய்யப்பட்டுள்ளார். டிஎஸ்பி சால்வன் துரை தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். The post புதிய வீடு கட்ட அனுமதி வழங்க ரூ. 5000 லஞ்சம் வாங்கிய பேரூராட்சி பணியாளர் கைது appeared first on Dinakaran.
சினிமா உதவி இயக்குநர் ராஜகுமரனை காரில் கடத்தி மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட டேனியல் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!
சென்னை மாநகராட்சியில் துப்புரவு ஆய்வாளர் பணி வாங்கி தருவதாக எம்பிஏ பட்டதாரியிடம் ரூ.26 லட்சம் மோசடி செய்த பா.ஜ பிரமுகர் கைது:தோழி உள்பட இரண்டு பெண்களும் சிக்கினர்
சென்னை மாநகராட்சியில் துப்புரவு ஆய்வாளர் பணி வாங்கி தருவதாக எம்பிஏ பட்டதாரியிடம் ரூ.26 லட்சம் மோசடி; பாஜக பிரமுகர் உட்பட 3 பேர் அதிரடி கைது
லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்த பெண் தற்கொலையில் திடீர் திருப்பம்: டாக்டரே கொலை செய்தது அம்பலம்; திருமணத்திற்கு வற்புறுத்தியதால் தீர்த்துக்கட்டினார்; திருட்டு நகைகளுடன் சிக்கியது பற்றி பரபரப்பு தகவல்கள்
பல்லாவரம் அருகே சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு போலீஸ் காவலில் விசாரணை முடிந்து 5 பேர் மீண்டும் சிறையில் அடைப்பு: சிறுவர் சீர்திருத்த பள்ளியில் 7 பேர் அடைப்பு
சித்தூரில் ஏசி டிரைன் வழியாக சென்று நகை, பர்னீச்சர் கடையில் 250 கிராம் தங்கம், 10 கிலோ வெள்ளி, ரூ.2.50 லட்சம் திருட்டு