இதனால் கீதா அவரை பிரிந்து கடந்த 3 ஆண்டாக பெற்றோர் வீட்டில் வசித்துள்ளார். நேற்று முன்தினம் நந்தகுமார் வந்தபோது கீதாவுக்கும், அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் விரக்தி அடைந்த கீதா, ஹேர் டையை குடித்து, மருத்துவமனையில் இறந்தார். இதனால் நந்தகுமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
The post ‘ஹேர் டை’ குடித்து மனைவி தற்கொலை அதிர்ச்சியில் தூக்கிட்டு கணவரும் சாவு appeared first on Dinakaran.