சென்னையில் தமிழில் பெயர்ப்பலகைகள் வைக்காத கடைகளுக்கு அபராதம்

சென்னை: சென்னையில் தமிழில் பெயர்ப்பலகைகள் வைக்காத கடைகள், நிறுவனங்களுக்கு ரூ.2.000 அபராதம் விதிக்க பரிந்துரை செய்துள்ளனர். வணிகர் சங்கப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் மாநகராட்சி சார்பில் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

The post சென்னையில் தமிழில் பெயர்ப்பலகைகள் வைக்காத கடைகளுக்கு அபராதம் appeared first on Dinakaran.

Related Stories: