இந்தியா இந்திய பெருங்கடலில் 2500 கிலோ போதைப்பொருள் பறிமுதல் Apr 02, 2025 இந்திய பெருங்கடல் தில்லி கடற்படை இந்திய கடற்படை தின மலர் டெல்லி: இந்திய பெருங்கடலில் 2500 கிலோ போதைப்பொருளை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். கடலில் வந்த படகுகளை மறித்து இந்திய கடற்படையினர் நடத்திய சோதனையில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. The post இந்திய பெருங்கடலில் 2500 கிலோ போதைப்பொருள் பறிமுதல் appeared first on Dinakaran.
வக்ஃபு திருத்தச் சட்டம்; குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்ததை அடுத்து புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது
மணிப்பூர் மோதலுக்கு தீர்வு மெய்டீஸ், குக்கி குழுக்களுடன் அரசு பேச்சுவார்த்தை: கிராமத்தில் புகுந்து தாக்குதல் நடத்தியதால் மீண்டும் பதற்றம்
கட்டுக்கட்டாக பணம் சிக்கிய விவகாரம் டெல்லி நீதிபதி யஷ்வந்த் வர்மா அலகாபாத் நீதிபதியாக பதவியேற்பு: வழக்கறிஞர்கள் எதிர்ப்பு
199 நாடுகள் பட்டியலில் இந்தியா பாஸ்போர்ட் மதிப்பு 148 ஆக சரிந்தது: நம்பர் 1 இடத்திற்கு முன்னேறியது அயர்லாந்து
எதிர்கட்சிகளின் கோஷங்களுக்கு மத்தியில் பட்ஜெட் கூட்டத்தொடரில் 16 மசோதாக்கள் நிறைவேற்றம்: அடுத்ததாக ஜூலையில் மழைக்கால கூட்டத்தொடர்