அதை தொடர்ந்து தற்போது தொடங்கியுள்ள வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு அதிக அளவு செய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதற்கு ஏற்ப, தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்காதவாறு மின் மோட்டார் மூலம் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், சுகாதாரத் துறை சார்பில் மருத்துவ முகாம் நடத்துவது, கொசு மருந்து அடிப்பது மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்கு இடம் தேர்வு செய்வது, அவர்களுக்கு உணவு வழங்க நடவடிக்கை எடுப்பது, அத்தியாவசிய தேவைகளான பால், பிரட், பெட்ஷீட் ஆகியவை வழங்குவது, சேதமடைந்த சாலைகளை சீரமைப்பது, குப்பை கழிவுகளை உடனுக்குடன் அகற்றுவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் அதிகாரிகள் பருவமழை பெய்தாலும் அதற்கு ஏற்ப உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.
The post ராயபுரம் தொகுதியில் மழையை எதிர்கொள்வது எப்படி? அதிகாரிகள் ஆலோசனை appeared first on Dinakaran.