அதேபோல், குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். அரசு அனுமதித்துள்ள கால அளவுகளில், காலை 6 மணி முதல் 7 மணி வரை மற்றும் மாலை 7 மணி முதல் 8 மணி வரை மட்டும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டும். தீபாவளியை பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாடுங்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post மருத்துவமனை, வழிபாட்டு தலம் அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்: மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தல் appeared first on Dinakaran.