தமிழகம் வடகிழக்கு பருவமழை.. போருக்கு தயாராவது போல் தயாராகிறோம்: அமைச்சர் கே.என்.நேரு!! Oct 04, 2024 வட கிழக்கு பருவமழை அமைச்சர் கே. என் நேரு சென்னை கே.என் நேரு வட கிழக்கு Ad சென்னை: சென்னையில் 40 செ.மீ. மழை பெய்தால் என்ன செய்வது அதனால் போருக்கு தயாராவது போல் தயாராக இருக்கிறோம் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் தயாராக உள்ளதாக அவர் தகவல் தெரிவித்தார். The post வடகிழக்கு பருவமழை.. போருக்கு தயாராவது போல் தயாராகிறோம்: அமைச்சர் கே.என்.நேரு!! appeared first on Dinakaran.
ஸ்ரீவில்லிபுத்தூரில் கோவிந்தா, கோபாலா கோஷத்துடன் ஆண்டாள் கோயில் தேரோட்டம் அமர்க்களம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
கங்கைகொண்டசோழபுரத்திற்கு பிரதமர் மோடியின் வருகையில் மக்கள் பிரதிநிதிகளுக்கு அவமதிப்பு: ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் சமூக வலைதளத்தில் குற்றச்சாட்டு
தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தின் உயர்கல்வி உரையாடல்கள் திட்டம்: அமைச்சர் கோவி.செழியன் தொடங்கி வைத்தார்
அனைத்து பருவநிலை மாற்றங்களையும் துல்லியமாக கண்டறியும் சிந்தடிக் அப்ரசர் ரேடார் செயற்கைக்கோள் நாளை விண்ணில் பாய்கிறது: இஸ்ரோ தலைவர் நாராயணன் பேட்டி
சுழற்சி பொருளாதாரத்தை ஊக்குவிக்க இணைய வழி கழிவு பரிமாற்ற மையம் அறிமுகம்: தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம் ஏற்பாடு
எழுத்தாளர்களுக்கான கனவு இல்ல திட்டத்தில் வீடு ஒதுக்கீட்டை ரத்து செய்ததை எதிர்த்து திலகவதி வழக்கு: உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு தள்ளிவைப்பு
எஸ்டேட் காவலாளி மீது தாக்குதல் விவகாரம் பாஜ மாநில செயலாளர் மீது நடவடிக்கை கோரி மனு: ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை
முதலமைச்சர் கோப்பை-2025 விளையாட்டு போட்டிகளுக்கு இணையதளம் மூலம் முன்பதிவு: ஆக.16ம் தேதி வரை நடைபெறும்; ரூ.37 கோடி பரிசு தொகை
சிறுபான்மையின மக்கள் மாண்போடும் சம உரிமைகளோடும் நடத்தப்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவு