திருவண்ணாமலை: திருவண்ணாமலை தேரடி வீதியில் பணத் தகராறில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக உணவக உரிமையாளர் அருணாச்சலம் மீது 6 பேர் கொண்ட கும்பல் கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளது. கஞ்சா போதையில் இளைஞரை தாக்கிவிட்டு தப்பிய 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.
