உத்தமபாளையம் அருகே 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

உத்தமபாளையம் அருகே 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டன விதிக்கப்பட்டுள்ளது. சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி விஜய்(26) என்பவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.

Related Stories: