மீண்டும் போர் வெடிக்கும் – ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன்: ஈரான் – அமெரிக்கா இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தை முடங்கியுள்ள சூழலில், ஈரானுக்கு நேரம் குறைந்து கொண்டே செல்வதாக ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹார்முஸ் நீரிணை இதுவரை இயல்பு நிலைக்குத் திரும்பாத சூழலில், உலக நாடுகள் தவிப்புக்குள்ளாகியுள்ளன. இந்நிலையில் வேகமாக செயல்படாவிட்டால் ஈரானில் எதுவும் மிஞ்சியிருக்காது என்றும் ட்ரம்ப் மிரட்டியுள்ளார்.

Related Stories: