தாய்லாந்தில் பேருந்து மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் 8 பேர் பலி

பாங்காக்: தாய்லாந்தில் பேருந்து மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் சாலையை கடக்க முயன்ற பேருந்து மீது சரக்கு ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில் படுகாயமடைந்த 20 பேர் சிகிக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: