சென்னை: தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த மே தின நல்வாழ்த்துகள் என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். உழைக்கும் தொழிலாளர்கள் அனைத்து வகையிலும் சிறப்புடன் வாழ்ந்திட வேண்டும் என கூறினார்.
சென்னை: தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த மே தின நல்வாழ்த்துகள் என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். உழைக்கும் தொழிலாளர்கள் அனைத்து வகையிலும் சிறப்புடன் வாழ்ந்திட வேண்டும் என கூறினார்.