சென்னை: ஐபிஎல் போட்டியின்போது கழிவறையில் இ – சிகரெட் புகைத்த ராஜஸ்தான் அணி கேப்டன் ரியான் பராக்-க்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. போட்டியின் கட்டணத்தில் இருந்து 25% அபராதம் விதித்து ஐபிஎல் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியின்போது கழிவறையில் இ-சிகரெட் புகைத்த படம் வெளியாகி சர்ச்சையானது.
