ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே காணாமல் போன பெண் ஊழியர் புஷ்பராணி தருமபுரியில் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். புஷ்பராணி கொலை வழக்கில் மகேந்திரன் மற்றும் சதீஷ் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே காணாமல் போன பெண் ஊழியர் புஷ்பராணி தருமபுரியில் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். புஷ்பராணி கொலை வழக்கில் மகேந்திரன் மற்றும் சதீஷ் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.