தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மஞ்சளாறு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக மஞ்சளாறு அணையில் இருந்து 200 கனஅடி வீதம் நீர் திறக்கப்பட்டுள்ளதால் மக்கள் ஆற்றை கடக்கவோ, குளிக்கவோ வேண்டாம் என பொதுப்பணித் துறை எச்சரித்துள்ளனர்.
