செங்குன்றம்: செங்குன்றம் அருகே விளாங்காடுபாக்கம் பகுதியில் நள்ளிரவில் வீடு தீப்பிடித்ததில் கொத்தனார் பாந்தாமன் (53) உயிரிழந்துள்ளார். செங்குன்றம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து பரந்தாமன் உடலை மீட்டனர். வீடு தீப்பிடித்து எரிந்ததற்கு நாச வேலை காரணமா, தற்கொலையா, தீ விபத்தா என செங்குன்றம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
