இந்தியா நாளை திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை அடைப்பு! Mar 02, 2026 திருப்பதியில் எயுமாலையன் கோவில் நட தேவஸ்தானா திருப்பதி எலுமாளையன் கோயில் திருமலை: சந்திர கிரகணத்தையொட்டி நாளை (மார்ச் 03) காலை 9 மணி முதல் மாலை 7:30 மணி வரை திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை அடைப்பு எனவும் நாளை அன்னதானம் கிடையாது எனவும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
மே.வங்கத்தில் பாஜ ஆட்சிக்கு வந்தால் குற்றவாளிகள் ஒரு மாதத்துக்குள் சிறையில் அடைக்கப்படுவார்கள்: ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு
டெல்லியில் தமிழ் நூல்கள் வெளியீட்டு விழா; இந்தியா தர்மத்தினால் ஒன்றிணைந்து இருக்கிறது: துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு
வளைகுடா நாடுகளில் பணிபுரிந்து வரும் 1 கோடி இந்தியர்களை மீட்கும் பணி தொடக்கம்: ஒன்றிய அரசு அதிரடி அறிவிப்பு
சர்வதேச மகளிர் தினத்தன்று ஆந்திராவில் பெண்களுக்கு 3 புதிய திட்டங்கள் வெளியாகிறது: முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
ஏஐ உருவாக்கிய போலி தீர்ப்புகளை வைத்து விசாரணை நீதிமன்றங்கள் உத்தரவிடுவது தவறு: உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்
கேரள அரசு மீண்டும் பல்டி; சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிக்க கூடாது: உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய தேவசம்போர்டு முடிவு
நடப்பு கல்வியாண்டில் 19 வெளிநாட்டு பல்கலை.கள் இந்தியாவில் கால்பதிக்கின்றன: ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்
அமெரிக்க – இஸ்ரேல் வான்வழி தாக்குதல் எதிரொலி; மாநில அரசுகளுக்கு ஒன்றிய அமைச்சகம் அறிவுறுத்தல்: தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள டிஜிபிக்களுக்கு உத்தரவு
அடுக்குமாடி குடியிருப்பில் அத்துமீறி நுழைந்து நடிகையை பலாத்காரம் செய்ய முயற்சி பிரபல மலையாள டைரக்டர் மீது வழக்கு
அசாதாரண சூழலால் மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கித் தவிக்கும் 90 லட்சம் இந்தியர்களை பாதுகாக்க போர்க்கால நடவடிக்கை: பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவையில் முக்கிய முடிவு