சபரிமலை கோயில் தங்கத்தகடுகளை பாபா அணுஆராய்ச்சி நிலையத்துக்கு அனுப்பி பரிசோதிக்க உத்தரவு!!

திருவனந்தபுரம் : சபரிமலை கோயில் தங்கத்தகடுகளை பாபா அணுஆராய்ச்சி நிலையத்துக்கு அனுப்பி பரிசோதிக்க சிறப்பு புலனாய்வு குழுவிற்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாபா அணுஆராய்ச்சி நிலையத்துடன் இணைந்த தேசிய பரிசோதனை மையத்துக்கு தங்கத்தகடுகளை அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐயப்பன் கோயில் சன்னிதானத்தில் உள்ள தூண்கள், துவார பாலகர் சிலையில் இருந்து தங்கத் தகடு திருடப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

Related Stories: