வங்கதேச மாணவர் தலைவர் கொலை மேற்கு வங்கத்தில் ஒருவர் கைது

கொல்கத்தா: வங்கதேச மாணவர் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடியை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் 2 நபர்களை மேற்கு வங்க மாநில சிறப்பு படை போலீசார் கடந்த வாரம் கைது செய்தனர். வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள போங்காவ்ன் பகுதியில் கைது செய்யப்பட்ட அந்த 2 வங்கதேச நபர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள், கொலை செய்த பிறகு மேகாலயாவில் உள்ள சர்வதேச எல்லையை கடந்து இந்தியாவில் நுழைய பிலிப் சங்மா என்பவர் உதவியதாக கூறினர். அதன் அடிப்படையில், பிலிப் சங்மாவை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: