சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவுவதால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. மும்பை, பெங்களூரு, கோலாலம்பூர் விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூருவுக்கு திருப்பி அனுப்பப்பட்டன.
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவுவதால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. மும்பை, பெங்களூரு, கோலாலம்பூர் விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூருவுக்கு திருப்பி அனுப்பப்பட்டன.