பல்லடம் அருகே ஏ.ஜி.எம். கல்குவாரியில் ஜார்க்கண்ட் மாநில தொழிலாளி உயிரிழப்பு!!

சென்னை: பல்லடம் அருகே ஏ.ஜி.எம். கல்குவாரியில் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது தவறி விழுந்ததில் ஜார்க்கண்ட் மாநிலதொழிலாளி பிர்சாமுண்டா (28) உயிரிழந்தார். கல் குவாரியில் ஜார்க்கண்ட் தொழிலாளி உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: