செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் சிறுசேரி சிப்காட் தொழில் நுட்ப பூங்கா வளாகத்தில் உள்ள சுற்றுச்சூழல் பூங்காவினை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சிறுசேரி சிப்காட் தொழில் நுட்ப பூங்கா வளாகத்தில் உள்ள நாவலூர் ஏரி 30 கோடி ரூபாய் செலவில் தூர்வாரப்பட்டு, கரைகள் பலப்படுத்தப்பட்டு, புனரமைத்து அமைக்கப்பட்டுள்ள சிப்காட் சுற்றுச்சூழல் பூங்காவினை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்.
சிறுசேரி சிப்காட் தொழில் நுட்ப பூங்கா வளாகத்தில் உள்ள சுற்றுச்சூழல் பூங்காவினை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!!
- சுற்றுச்சூழல் பூங்காவின் தலைவர்
- சுரசேரி
- சிப்காட்
- இண்டஸ்ட்ரியல் பார்க்
- எம் கே ஸ்டாலின்
- செங்கல்பட்டு
- முதலமைச்சர்
- சுற்றுச்சூழல்
- பூங்கா
- சிப்காட்
- செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு மாவட்டம்
- ஸ்ரீ. கே. ஸ்டாலின்
- நவலூர் ஏரி
- சுருசெரி சிப்கட் தொழில்நுட்ப பூங்கா
- சிக்கலான
