தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடந்தபோது செங்கோட்டையன் மாங்காய் பறிக்க சென்றாரா? – செல்லூர் ராஜு பதிலடி

சென்னை : தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடந்தபோது செங்கோட்டையன் மாங்காய் பறிக்க சென்றாரா? என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினரை இபிஎஸ் பார்த்தாரா என செங்கோட்டையன் பேசியிருந்தார். இதற்கு பதில் அளித்த செல்லூர் ராஜு,”தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடந்தபோது செங்கோட்டையன் எங்களுடன்தான் இருந்தார். செங்கோட்டையன் ஒரு செல்லாக் காசு; அவரை நாங்கள் மறந்துவிட்டோம்,”இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: