இலங்கைக்கு கடல் வழியாக கடத்த முயன்ற ரூ.30 லட்சம் மதிப்புள்ள 200 கிலோ கஞ்சா பறிமுதல்!!

ராமநாதபுரம்: இலங்கைக்கு கடல் வழியாக கடத்த முயன்ற ரூ.30 லட்சம் மதிப்புள்ள 200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 200 கிலோ கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை கடத்த முயன்ற மணிகண்டன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

Related Stories: