தமிழகம் நத்தம் அருகே கும்பச்சாலையில் நடந்து சென்ற தம்பதி, கார் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழப்பு Oct 29, 2025 கும்பச்சல நத்தம் திண்டுக்கல் ராஜா பசாலி திண்டுக்கல்: நத்தம் அருகே கும்பச்சாலையில் நடந்து சென்ற தம்பதி, கார் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். ராஜா (65) அவரது மனைவி பசலி (60) இருவரின் சடலத்தைக் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியத்தை பிரித்து வாணாபுரம் ஒன்றியம் உருவாக்கம்: அரசாணை வெளியீடு
காங்கிரசில் வெடித்த உட்கட்சி பூசலால் பரபரப்பு கட்சி தலைமையை குற்றம்சாட்டி அதிருப்தி கிளப்பிய ஜோதிமணி: 24 மணிநேரமும் செயல்படுவதாக செல்வப்பெருந்தகை பதில்
இந்தியாவிலேயே தொழில் முதலீடுகளில் தமிழ்நாடு முதலிடம்: ரூ.2.07 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு, அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம்
திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் பிரத்யேக செயலி, வாட்ஸ்அப் எண், சமூக வலைதளங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிமுகம் செய்து வைக்கிறார்
சென்னை விமான நிலையத்தில் நாய்கள் தொல்லை அதிகரிப்பு பயணிகள், ஊழியர்கள் கடும் அச்சம்: சமூகவலை தளங்களில் புகார்கள் பதிவு
தமிழ்நாடு முழுவதும் 9,248 கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் 15.56 டன் பறிமுதல்: 12.50 லட்ச ரூபாய் அபராதம் விதிப்பு
இந்திய அரசின் நாட்காட்டியான பாரத் தமிழ் பதிப்பு நாட்டின் முன்னேற்றத்தையும் எதிர்கால வளர்ச்சி பாதையையும் பிரதிபலிக்கிறது: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பேச்சு
கதை திருடப்பட்டதற்கு எந்த ஆதாரமும் தரவில்லை ‘பராசக்தி’ படத்தை வெளியிட தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
முதியோர், மாற்றுத்திறனாளி இல்லம் சென்று தாயுமானவர் திட்டத்தில் 4, 5ம் தேதிகளில் ரேஷன் பொருட்கள் விநியோகம்