தமிழகம் திருச்செந்தூரில் கடலில் மூழ்கி பக்தர் உயிரிழப்பு..!! Oct 08, 2025 திருச்செந்தூர் மணிகண்டன் கோயம்புத்தூர் திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோயில் அருகே கடலில் குளித்தபோது அலையில் சிக்கி பக்தர் மணிகண்டன் உயிரிழந்தார். கடலில் குளித்தபோது அலையில் சிக்கிய கோவையைச் சேர்ந்த மணிகண்டன் நீரில் மூழ்கி பலியானார்.
கடல் நம்மை பிரித்தாலும் மொழியும், இனமும் நம்மை உணர்வால் இணைக்கிறது: அயலக தமிழர் விழாவில் முதலமைச்சர் உரை
தமிழ்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் தமிழ் வளர்ச்சிக்கான திட்டங்களை வகுத்து வருகிறோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
வெளிநாடுகளில் இருந்தாலும் அயலக தமிழர்கள் தமிழ்நாட்டை மறக்கவில்லை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
சென்னையில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு டபுள் டெக்கர் பேருந்து சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!
பொங்கல் பண்டிகை: சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் 3 மடங்கு உயர்வு