தமிழகம் உடுமலை; தமிழ்நாடு-கேரள எல்லையில் போக்குவரத்து பாதிப்பு Oct 08, 2025 உடுமலை தமிழ்நாடு-கேரள எல்லை சின்னார் வனப்பகுதி உடுமலை: உயர் அழுத்த மின் கம்பி அறுந்து சாலையில் விழுந்ததால் தமிழ்நாடு-கேரள எல்லையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சின்னார் வனப்பகுதியில் உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்துள்ளதால் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டது.
கடல் நம்மை பிரித்தாலும் மொழியும், இனமும் நம்மை உணர்வால் இணைக்கிறது: அயலக தமிழர் விழாவில் முதலமைச்சர் உரை
தமிழ்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் தமிழ் வளர்ச்சிக்கான திட்டங்களை வகுத்து வருகிறோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
வெளிநாடுகளில் இருந்தாலும் அயலக தமிழர்கள் தமிழ்நாட்டை மறக்கவில்லை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
சென்னையில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு டபுள் டெக்கர் பேருந்து சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!
பொங்கல் பண்டிகை: சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் 3 மடங்கு உயர்வு