தமிழகம் சிக்னல் கோளாறு: திருச்சி – மணப்பாறை நிற்கும் வந்தே பாரத் ரயில் Sep 04, 2025 திருச்சி Manapara திருச்சி Express திருச்சி: சிக்னல் கோளாறு காரணமாக திருச்சி – மணப்பாறை இடையே வந்தே பாரத், வைகை எக்ஸ்பிரஸ் ரயில்கள் கடந்த 40 நிமிடங்களாக நிற்கிறது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கடல் நம்மை பிரித்தாலும் மொழியும், இனமும் நம்மை உணர்வால் இணைக்கிறது: அயலக தமிழர் விழாவில் முதலமைச்சர் உரை
தமிழ்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் தமிழ் வளர்ச்சிக்கான திட்டங்களை வகுத்து வருகிறோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
வெளிநாடுகளில் இருந்தாலும் அயலக தமிழர்கள் தமிழ்நாட்டை மறக்கவில்லை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
சென்னையில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு டபுள் டெக்கர் பேருந்து சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!
பொங்கல் பண்டிகை: சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் 3 மடங்கு உயர்வு