நெல்லை, அம்பையில் விசாரணைக்கு அழைத்து சென்றவர்களின் பல்லை பிடுங்கிய விவகாரம்!

நெல்லை: நெல்லை, அம்பையில் விசாரணைக்கு அழைத்து சென்றவர்களின் பல்லை பிடுங்கிய விவகாரத்தில் பாதிக்கப்பட்ட நபர்கள் வேறு யாரேனும் இருப்பின், ஏப்ரல் 10ம் தேதிக்குள் நேரில் எழுத்துப்பூர்வமாக புகார் மனு அளிக்கலாம் என்று சம்பவம் குறித்து விசாரித்து வரும் ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Related Stories: