தமிழகம் மானாமதுரையில் டாஸ்மாக் கடைக்கு மர்மநபர்கள் தீ வைப்பு May 22, 2025 Tasmak மானாமதுரா மதுரை தின மலர் மதுரை: மானாமதுரையில் டாஸ்மாக் மதுபான கடைக்கு நள்ளிரவில் மர்மநபர்கள் தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மர்மநபர்கள் வைத்த தீயில் டாஸ்மாக் கடையில் இருந்த ரூ.30 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் எரிந்து சேதம் அடைந்தன. The post மானாமதுரையில் டாஸ்மாக் கடைக்கு மர்மநபர்கள் தீ வைப்பு appeared first on Dinakaran.
தொகுதி மறுவரையறை குறித்து ஒன்றிய அரசு தெளிவான விளக்கத்தை அளித்தாக வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர் முகாமில் 41 புகார் மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவு
நலம் காக்கும் ஸ்டாலின் “ எனும் திட்டத்தை விரைவில் தொடங்கி வைக்கிறார் ஸ்டாலின்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
அரசு பேருந்துகளில் தமிழ்நாடு என்ற பெயர் 2012ல் அதிமுக ஆட்சியில் நீக்கப்பட்டது: அமைச்சர் சிவசங்கர் பேட்டி
குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கான பொங்கல் பரிசுத் தொகை ரூ.500லிருந்து ரூ.1,000ஆக உயர்த்தி வழங்க தமிழக அரசு அரசாணை வெளியீடு!!
திருவள்ளூர் அருகே பரபரப்பு காலி மைதானத்தில் மயங்கிக் கிடந்த பிளஸ் 2 மாணவர் பத்திரமாக மீட்பு: சிசிடிவி காட்சிகள் ஆய்வு
திருச்சி சரக டிஐஜி வருண்குமார் தாக்கல் செய்த வழக்கில் சீமானுக்கு சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு..!!