தமிழகம் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தனபால், ரமேஷ்க்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவு dotcom@dinakaran.com(Editor) | Jan 28, 2022 Kodanadu மனாபால் ரமேஷ் உதகை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தனபால், ரமேஷ்க்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோத்தகிரி சோலூர்மட்டம் காவல்நிலையத்தில் கையெழுத்திட நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
திருவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் புலிகளை கணக்கெடுக்க 300 இடங்களில் கேமரா பொருத்தும் பணி துவங்கியது
சித்திரை திருவிழா கோலாகலம் திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி: திரளான பக்தர்கள் தரிசனம்
கள்ளக்குறிச்சியில் கிணற்றுக்குள் விழுந்த பூனை குட்டியை 30 நிமிடம் போராடி வெளியே எடுத்த தீயணைப்பு துறை: குவியும் பாராட்டு
அரியலூர் ஆட்சியர் ரமண சரஸ்வதி புகைப்படம் பெயரில் பரவும் போலி வாட்ஸ்ஆப் தகவலை நம்பி ஏமாற வேண்டாம்: அரியலூர் ஆட்சியர்
தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற பெண்ணை துன்புறுத்திய 3 பெண் காவலர்கள் உட்பட 4 பேர் சஸ்பெண்ட்
சாமியார்மடம் தேசிய நெடுஞ்சாலையில் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு: மின்கம்ப உயரத்துக்கு பீறிட்ட தண்ணீர்
வங்கி லாக்கர்களில் 156 பவுன், 2 கிலோ வெள்ளி சிக்கியது; திருச்சி தொழில் மைய பொது மேலாளர் பொறியாளரை கைது செய்ய முடிவு?: விஜிலன்ஸ் அதிரடி
சென்னை அருகே போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட ரு.25 கோடி பச்சை கல் சிவலிங்கம் குடந்தை கோர்ட்டில் ஒப்படைப்பு: சிக்கிய 2 பேர் சிறையிலடைப்பு
நைஜீரிய ஆசாமியை பிடிக்க நடவடிக்கை போதை பொருள் கும்பலுடன் தொடர்புடையவர்கள் யார், யார்?: புதுவை போலீசார் தீவிர விசாரணை
பராமரிப்பு பணிகளுக்காக கோவை, பெங்களூருவில் இருந்து சென்னை செல்லும் 3 ரயில்கள் காட்பாடியில் நிறுத்தம்: பயணிகள் கடும் அவதி
கோவில்பட்டியில் தொடங்கிய 12வது தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டியில் சத்திஸ்கர் அணியை விழுத்தி தமிழ்நாடு அணி வெற்றி: திமுக எம்.பி. கனிமொழி பங்கேற்பு