தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

The post தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: