இதில் வெடிமருந்து கூடம் இடிந்து சுக்கு நூறானதில் லதா உடல் சிதறி பலியானார். மற்றவர்கள் டீக்குடிக்க சென்றிருந்ததால் உயிர் தப்பினர். தகவல் அறிந்த கடலூர் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தினர். எஸ்பி ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.4 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
The post பட்டாசு ஆலையில் வெடி விபத்து: பெண் பலி appeared first on Dinakaran.