சென்னை: கிராம பகுதிகளில் தொழில் செய்பவர்கள் உரிமம் பெறுவது கட்டாயம் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தேநீர் கடை உள்பட அனைத்து தொழில் செய்பவர்களுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
The post கிராமங்களில் தொழில் செய்வோர் உரிமம்பெறுவது அவசியம் appeared first on Dinakaran.
