நெல் கொள்முதலில் புதிய வரலாறு படைக்க காத்திருக்கிறது தமிழ்நாடு

சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை 2020-21ல் 44.95 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ததே அதிகபட்ச கொள்முதலாகும். இவ்வாண்டு இதுவரை 44.49 லட்சம் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதால் விரைவில் 45 லட்சம் டன்னை எட்டும். விவசாயிகளிடம் இருந்து நாள்தோறும் 15,000 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது

The post நெல் கொள்முதலில் புதிய வரலாறு படைக்க காத்திருக்கிறது தமிழ்நாடு appeared first on Dinakaran.

Related Stories: