ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ஆர்.பி.ஐ. புதிய நெறிமுறைகளால் சிறு, குறு விவசாயிகள், குத்தகைதாரர்கள் பாதிப்படையக்கூடும். தங்க நகை கடன் கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலிவுறுத்தியுள்ளார்.