லக்னோ: இன்றைய ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு 228 ரன்களை லக்னோ அணி வெற்றி இலக்காக நிர்ணயித்தது. லக்னோவில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 227 ரன்களை குவித்தது. தொடர்ந்து 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்க உள்ளது.
The post ஐபிஎல் 2025: பெங்களூரு அணிக்கு 228 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது லக்னோ அணி appeared first on Dinakaran.