டெல்லியில் நிதி ஆயோக் கூட்டத்துக்கு பின்னர் பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!!

டெல்லி : டெல்லியில் நிதி ஆயோக் கூட்டத்துக்கு பின்னர் பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு மேற்கொண்டார். தமிழ்நாட்டுக்கான நிதி சார்ந்த கோரிக்கை மனுவை பிரதமர் மோடியிடம் அளித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாட்டுக்கான நிதியை விடுவிக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

The post டெல்லியில் நிதி ஆயோக் கூட்டத்துக்கு பின்னர் பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: