தங்க நகை அடமானம் வைப்பதில் பல புதிய விதிமுறைகளை கொண்டு வந்து சாமானியர்களின் தலையில் இடியை இறக்கி இருக்கிறது ரிசர்வ் வங்கி. ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினர் அவசர தேவைக்கு நகைக்கடன் போன்றவற்றை சார்ந்திருக்கும் சூழலில் ரிசர்வ் வங்கி விதித்திருக்கும் புதிய விதிமுறை பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, ரிசர்வ் வங்கி யின் அறிவிப்பை திரும்பபெற வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.
The post நகை அடகு புதிய அறிவிப்பை திரும்ப பெற வேண்டும்: தேசிய நாடார் சங்கம் கோரிக்கை appeared first on Dinakaran.