இதுகுறித்து சுற்றுலா பயணிகளின் வழிகாட்டி நசீர் அகமது கூறுகையில், “பஹல்காமில் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்து இருப்பார்கள். இப்போது தீவிரவாத தாக்குதல் நடந்து ஒருமாதமான பிறகும் வௌிஇடங்களிலிருந்து சுற்றுலா பயணிகள் வராததால் பஹல்காம் வெறிச்சோடி போயுள்ளது. இது பஹல்காம் மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் உள்ள கடைக்காரர்கள், டாக்சி ஓட்டுநர்கள், ஓட்டல் உரிமையாளர்கள் உள்ளிட்டோரின் வாழ்வாதாரத்தை பாதித்துள்ளது என்றார்.
The post தீவிரவாதிகள் தாக்குதல் நடந்து ஒருமாதம் நிறைவு பஹல்காமில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் உள்ளூர்வாசிகள் appeared first on Dinakaran.