தொடர்ந்து பேசிய தன்கர், “இந்தியா ஒரு உலகளாவிய பொருளாதார சக்தியாகவும், கடல்சார் சக்தியாகவும் வளர்ந்து வருகிறது. நாடு அமைதி, நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கு உறுதிப்பூண்டுள்ளது. பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் வளர்ச்சியில் வலிமை மற்றும் தேசத்துக்கான அர்ப்பணிப்பு உணர்வில் இருந்து அமைதி வருகிறது” என குறிப்பிட்டார்.
The post தீவிரவாதிகள் இனியும் தப்பிக்க முடியாது: துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பேச்சு appeared first on Dinakaran.