இதில் இரும்பினால் செய்யப்பட்ட தேர் மூலம் தேரோட்டம் நடைபெற்று வந்தது. தேர் வலம் வரும்போது உயர் மின்னழுத்த மின்சார கம்பி மீது உரசியதில் தேர் முழுமையாக எரிந்ததுள்ளது. தேரோட்டத்தின்போது, உயர் மின்னழுத்த கம்பியில் தேர் உரசியதில் ஏற்பட்ட தீ விபத்தில் ராம்குமார் (24) என்பவர் உயிரிழந்தார். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் அப்பகுதியில் இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து ஒரத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post திரவுபதி அம்மன் கோவில் தேரோட்டத்தில் மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு: 5 பேர் படுகாயம் appeared first on Dinakaran.