இதன்படி தமிழ்நாட்டில் உயிரி மருத்துவ கழிவுகளை முறையற்று குவித்தாலோ, அண்டை மாநிலங்களில் இருந்து வந்து கொட்டினாலோ, இன்று குண்டாஸ் நடவடிக்கை எடுக்கப்படும். புதிய சட்டத்தின்படி, மருத்துவக் கழிவுகளை முறையற்று கொட்டுபவர்களின் சொத்துக்களை கண்டறிந்து பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. உயிரி மருத்துவ கழிவுகளை முறையற்று குவிப்பது பொது சுகாதாரத்திற்கும் சுற்றுசூழலுக்கும் கடும் அபாயத்தை ஏற்படுத்தக்கூடியது என்பதால் தமிழ்நாடு அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
The post தமிழ்நாட்டில் உயிரி மருத்துவ கழிவுகளை முறையற்று கொட்டினால் குண்டாஸ் விதிக்கும் சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் !! appeared first on Dinakaran.