தமிழகம் தென்மேற்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை May 19, 2025 முதல் அமைச்சர் ஸ்டாலின் சென்னை மு.கே ஸ்டாலின் அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் தின மலர் Ad சென்னை: தென்மேற்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. ஆலோசனை கூட்டத்தில் பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர் The post தென்மேற்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை appeared first on Dinakaran.
சாலையோரம் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் தொற்று நோய் பரவும் அபாயம்: நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தல்
ராமநாதபுரம், வேலூர் மாவட்டங்களில் இருந்து குடும்பம், குடும்பமாக வாத்து மேய்க்க தஞ்சாவூர் வருகை: இயற்கை உரத்துக்காக வயலில் இறக்கப்படுகிறது
வெண்ணாற்றை சூழ்ந்துள்ள ஆகாய தாமரை; பாசனநீர் செல்வதை உறுதிப்படுத்த வேண்டும்: அரசுக்கு விவசாயிகள் வேண்டுகோள்
சிதம்பரம் அருகே விபத்துக்களை தடுக்க சாலையோரத்தில் தடுப்பு கட்டைகள் அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை
காரங்காடு – காட்டுவிளை – ஆளூர் சாலையில் திறந்தவெளியில் கொட்டப்படும் உணவு, இறைச்சி கழிவுகள்: சுகாதார சீர்கேட்டால் மக்கள் அவதி